கவிதை மழை?
அடியே மழையே
ஆடியில் வருவாய்!
இடியுடன் நீயும்
ஈந்திடுவாயே!
உன்னாலே நாங்கள்
ஊறுகாய் கஞ்சி
எந்நாளும் குடிக்கும்
ஏழைகள் ஆனோம்
ஐயகோ போதும்
ஒருநாள் மட்டும்
ஓடோடி வருவாய்!
25 வருடங்களுக்கு முன்பு தந்தை ஹில்லரி அவர்களால் நடத்தப்பட்டுவந்த உதய தாரகை என்னும் வார பத்திரிகையில் வெளியான என் முதல் கவிதை.